365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
’பா’த் தேடல்
-
Join 313 other subscribers
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- July 2020 (1)
- March 2015 (1)
- February 2015 (1)
- December 2014 (2)
- November 2014 (1)
- October 2013 (1)
- July 2012 (6)
- June 2012 (30)
- May 2012 (31)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
Blog Stats
- 441,665 hits
Monthly Archives: March 2012
கோசலையின் கொழுந்து
ஒரு பகல் உலகு எலாம் ….உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு ….அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் ….காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் ….திறம் கொள் கோசலை நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம் பாடியவர்: கம்பர் சூழல்: ராமன் பிறக்கும் காட்சி பிரளயத்தின்போது எல்லா … Continue reading
Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized
11 Comments
நதிபோல் பெரியோர்
உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் கல் ஊற்று உழியும் ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றிக் கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கு ஆற்றிச் செய்வர் செயற்பாலவை நூல்: நாலடியார் #185 (பொருட்பால், துறவற இயல், பெருமை அதிகாரம்) பாடியவர்: சமண முனிவர்கள் மழைக்காலத்தின்போது, ஆற்றில் நிறைய வெள்ளம் வரும். பல ஆயிரம் பேர் அதைக் … Continue reading
Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், கொடை, நாலடியார், வெண்பா
2 Comments
ஓருடல்
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி, அவன் நல் அகம் சேரின், ஒருமருங்கினமே நூல்: குறுந்தொகை (#370) பாடியவர்: வில்லக விரலினார் சூழல்: மருதத் திணை. ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய … Continue reading
Posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், குறுந்தொகை, கோபம், சினிமா, பரத்தை, பெண்மொழி
21 Comments
விருந்தினர் பட்டியல்
கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர், அங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், விராடர், கண் மராடர்கள், கருநடர், குருநாடர், * கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள், காந்தாரர், குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர், கொல்லர்கள், கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர், … Continue reading
Posted in கதை கேளு கதை கேளு, சிவன், பக்தி, பட்டியல்
20 Comments
இசை கேட்டுப் பசி மறக்கும்
வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் இரும் கடா யானை இவன் நூல்: நளவெண்பா (சுயம்வர காண்டம்) பாடியவர்: புகழேந்தி சூழல்: தமயந்திக்குச் சுயம்வரம். அதற்காக வந்திருக்கும் அரசர்களையெல்லாம் தமயந்தியின் தோழி அறிமுகப்படுத்துகிறாள். அதில் அவந்தி நாட்டு அரசனை … Continue reading
Posted in நளவெண்பா, நாடகம், வர்ணனை, வெண்பா
15 Comments
பண்புள்ள அவை
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து வல்லார் ஆயினும், புறம் மறைத்து, சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்… நூல்: மலைபடுகடாம் / கூத்தர் ஆற்றுப்படை (வரிகள் 77 முதல் 80வரை) பாடியவர்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சூழல்: பாடாண் திணை, ஆற்றுப்படைத் துறை, நன்னன் … Continue reading
Posted in ஆற்றுப்படை, பண்பு
21 Comments
நல்லவர்களின் கொள்கைகள்
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்; செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை, செய்தப் பல நாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள் நூல்: திரிகடுகம் (#22) பாடியவர்: நல்லாதனார் சிறந்த குணங்களைக் கொண்ட நல்லவர்களின் கொள்கைகள் மூன்று: 1. தங்களுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வது 2. … Continue reading
Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா
2 Comments
நிலவு விரிந்தது
பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப, உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிகமாள, நின் நெஞ்சத்தானே, புணரி பொருத பூ மணல் அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, வலவன் வள்பு ஆய்ந்து ஊர, நிலவு விரிந்தன்றால், கானலானே. நூல்: நற்றிணை … Continue reading
மாதோட்ட மாதேவன்
கரை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சரத்தானை மறை ஆர் புகழ் ஊரன் அடித் தொண்டன் உரை செய்த குறையாத் தமிழ் பத்தும் சொலக், கூடா கொடுவினையே! நூல்: தேவாரம் பாடியவர்: சுந்தரமூர்த்தி நாயனார் சூழல்: இலங்கை மாதோட்டம் நகரில் உள்ள சிவபெருமானைப் … Continue reading
Posted in சிவன், சுந்தரர், தேவாரம், பக்தி
7 Comments
இருவராய்த் திரியும் ஒருவர்
பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன் ஒருவர் அங்கத்து என்றும் உளன் நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் பாடியவர்: பொய்கையாழ்வார் பொன் போன்ற மேனியும், பின்னிவிட்ட சடையுமாக நிற்கும் புண்ணியர், சிவபெருமான். நின்றபடியே உலகத்தை அளந்தவர், திருமால். … Continue reading
Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், சிவன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு, வெண்பா
5 Comments