Category Archives: சிவன்

வேஷமும் நிஜமும்

செய் தவ வேடம் மெய்யில் தாங்கி, கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும், வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின், கூடா ஒழுக்கம் பூண்டும் வேடம் கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு … Continue reading

Posted in குமரகுருபரர், சிவன், பக்தி | 12 Comments

தக்கோர் வாழும் ஊர்

நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று ஐந்து புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார் போற்று ஓவார், சலம், நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே! நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் இறைவா, நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் ஆகிய ஐம்பூதங்களாகத் திகழ்கிறவனே, ஐந்து … Continue reading

Posted in அறிவுரை, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி | 13 Comments

சுவையோ சுவை!

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி, ….சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே, தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின் ….தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி, இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி ….எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே, அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே, … Continue reading

Posted in சிவன், திருவருட்பா, பக்தி, வள்ளலார் | 3 Comments

இனிய செய்வான்

’அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும், அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும், அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ’ என்று அருள் செய்தார் நூல்: பெரிய புராணம் / கண்ணப்பர் புராணம் பாடியவர்: சேக்கிழார் சூழல்: ’முன்கதை’யில் காண்க முன்கதை … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், சேக்கிழார், பக்தி, பெரிய புராணம் | 2 Comments

பிள்ளை முருகன்

அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ….’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும், ….அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் ….விளங்கு கண் எண்ணினன்’ என, வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும் ….விகடம் ஏன் செய்தாய்?’ என, ’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ … Continue reading

Posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன் | 12 Comments

ஊட்டினாள், உணர்த்தினான்

போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுறத்தான், எனை ஆண்டவன், காதை ஆர் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே! நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் உரை (பாடலில் இல்லாத சில கதைக் குறிப்புகளும் கலந்துள்ளன) பசி என்று அழுதேன். மலரைப் போன்ற தங்கக் கிண்ணத்தில் ஞானப்பாலை எடுத்துவந்து … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி | 20 Comments

இனியன்

எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரியது ஒன்று? நூல்: அற்புதத் திரு அந்தாதி (#10) பாடியவர்: காரைக்கால் அம்மையார் என் உயிருக்கு இனிமை தருபவனை, என் தலைவனை, அந்தச் சிவபெருமானை நான் நிரந்தரமாக என்னுடைய உள்ளத்தில் பதித்துவைத்திருக்கிறேன், அதனால் … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், பக்தி, பெண்மொழி, வெண்பா | 25 Comments

வேண்டுவது

உற்றாரை யான் வேண்டேன், ….ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை யான் வேண்டேன், ….கற்பனவும் இனி அமையும், குற்றாலத்து அமர்ந்து உறையும் ….கூத்தா, உன் குரை கழற்கே கற்று ஆவின் மனம்போலக் ….கசிந்து உருக வேண்டுவனே! நூல்: திருவாசகம் (திருப் புலம்பல்) பாடியவர்: மாணிக்கவாசகர் திருக் குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எனக்கு உற்றார், உறவினர்கள் வேண்டாம், … Continue reading

Posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர் | 40 Comments

நம் தவம்!

’நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு’ என்பர், ’மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான்’ என்பர், ’அம் கடி மதுரை என்னோ ஆற்றிய தவம்தான்’ என்பார் ’இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம்’ என்பார் நூல்: திருவிளையாடல் புராணம் (திருமணப் படலம்) பாடியவர்: பரஞ்சோதி முனிவர் சூழல்: மீனாட்சி திருக்கல்யாணம் ’ஆண்களில் … Continue reading

Posted in சிவன், பக்தி, பண்டிகை | 8 Comments

செங்கோடமர்ந்தவனே

கந்தா, அரன் தன் மைந்தா, விளங்கு ….கன்று ஆ முகுந்தன் மருகோனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட ….கண்டா, அரம்பை மணவாளா, செந்தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு ….திண் தோள் நிரம்ப அணிவோனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும் ….செங்கோடு அமர்ந்த பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் கந்தா, சிவபெருமானுடைய மகனே, … Continue reading

Posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், திருமால், பக்தி, முருகன் | 5 Comments