365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
’பா’த் தேடல்
-
Join 313 other subscribers
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- July 2020 (1)
- March 2015 (1)
- February 2015 (1)
- December 2014 (2)
- November 2014 (1)
- October 2013 (1)
- July 2012 (6)
- June 2012 (30)
- May 2012 (31)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
Blog Stats
- 442,204 hits
Category Archives: பண்டிகை
பிள்ளை முருகன்
அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ….’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும், ….அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் ….விளங்கு கண் எண்ணினன்’ என, வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும் ….விகடம் ஏன் செய்தாய்?’ என, ’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ … Continue reading
Posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன்
12 Comments
நம் தவம்!
’நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு’ என்பர், ’மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான்’ என்பர், ’அம் கடி மதுரை என்னோ ஆற்றிய தவம்தான்’ என்பார் ’இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம்’ என்பார் நூல்: திருவிளையாடல் புராணம் (திருமணப் படலம்) பாடியவர்: பரஞ்சோதி முனிவர் சூழல்: மீனாட்சி திருக்கல்யாணம் ’ஆண்களில் … Continue reading
Posted in சிவன், பக்தி, பண்டிகை
8 Comments
கோசலையின் கொழுந்து
ஒரு பகல் உலகு எலாம் ….உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு ….அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் ….காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் ….திறம் கொள் கோசலை நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம் பாடியவர்: கம்பர் சூழல்: ராமன் பிறக்கும் காட்சி பிரளயத்தின்போது எல்லா … Continue reading
Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized
11 Comments
பவனி
இடியின் முழக்கொடு படரும் முகிலென ….யானைமேல் கனபேரி முழக்கமும் துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி ….துதிக்கையால் செவி புதைக்கவே, அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை ….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள் வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம், ….மறைகள் ஒருபுறம் வழங்கவே, பவனிவந்தனரே, மழவிடைப் பவனி வந்தனரே! நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி பாடியவர்: திரிகூடராசப்பக் … Continue reading
Posted in சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி, பண்டிகை
3 Comments
வாழவைப்பவன்
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே! நூல்: கந்தர் அலங்காரம் பாடியவர்: அருணகிரிநாதர் உமாதேவி (பார்வதி) விரும்பியபடி இலஞ்சி என்கிற குளத்தில் தோன்றிய இலஞ்சியம் முருகன், வண்டுகள் மொய்க்கின்ற மலர்களைத் தலையில் சூடிய … Continue reading
Posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், தமிழ், திருமால், பக்தி, பண்டிகை, முருகன், ராமன், விஷ்ணு
14 Comments
உழவுக்குப் பின்னால் உலகம்
சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை * உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து * உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் * இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் நூல்: … Continue reading
Posted in திருக்குறள், பண்டிகை, வெண்பா
2 Comments
முத்து இட்டல்
நகை செய் தன்மையின் நம்பு இழீஇத் தாய், துகள் பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற, முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும், குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே நூல்: தேம்பாவணி பாடியவர்: வீரமாமுனிவர் சூழல்: இயேசு பிறந்ததும் அன்னை மரியாள் அவரை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சி … Continue reading
Posted in இயேசு, நண்பர் விருப்பம், பக்தி, பண்டிகை, பிள்ளைத்தமிழ், வீரமாமுனிவர்
6 Comments
YPL ;)
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள் கோணம் தின்ற வடு ஆழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் மாறாது உற்ற வடுப் படு நெற்றி சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங்களிறு … Continue reading
Posted in நண்பர் விருப்பம், பண்டிகை, மதுரைக் காஞ்சி
6 Comments