365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:
Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- May 2012 (30)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
-
Blog Stats
- 58,734 hits
Monthly Archives: January 2012
ஆயிரம் இராமர்
கேட்டனன் கிராதர் வேந்தன், கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி, மீட்டும் மண் அதில் வீழ்ந்தான், விம்மினன், உவகை வீங்க, தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலல் உற்றான். * ’தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை, என்ற … Continue reading
Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், நாடகம், ராமன்
9 Comments
ஆடுகிறோம், பாடுகிறோம்!
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே, ….அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே, ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே, ….உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே, பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே, ….பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே, காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே, ….காண்பார் ஆர் கண் நுதலாய் காட்டாக்காலே? நூல்: தேவாரம் பாடியவர்: திருநாவுக்கரசர் நெற்றியில் கண் கொண்ட … Continue reading
Posted in சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி
7 Comments
கேள், யோசி, செய்
நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்! களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி விருந்தின் புன்கண் நோவு உடையர்! கேட்டனை, ஆயின், நீ வேட்டது … Continue reading
Posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, சோழன், புறநானூறு, புறம்
5 Comments
விருந்தினர் போற்றுதும்
தடமருப்பு எருமை மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல் கொடும் குழை பெய்த செழும் செய் பேழை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் … Continue reading
நானே!
’காண்கின்ற நிலம் எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற விசும்பு எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற கடல் எல்லாம் யானே’ என்னும், காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொல்லோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? காண்கின்ற என் காரிகை செய்கின்றனவே … Continue reading
தள்ளார்
தாரினை விருப்பமாகத் ….தலைதனில் முடிக்கும்தோறும் நாரினைப் பொல்லாது என்றே ….ஞாலத்தார் தள்ளுவாரோ? சீரிய தமிழ் மாலைக்குள் ….செல்வர் குற்றாலத்து ஈசர் பேரினால் எனது சொல்லைப் ….பெரியவர் தள்ளார் தாமே! நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர் சூழல்: அவை அடக்கம் மலர் மாலையில் உள்ள பூக்கள் நன்கு மணம் வீசும், அழகாகக் காட்சியளிக்கும், … Continue reading
Posted in அவை அடக்கம், சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி
4 Comments
கரும்பை எப்படிச் சாப்பிடுவீர்கள்?
கனைகடல் தண்சேர்ப்ப! கற்று அறிந்தோர் கேண்மை நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு நூல்: நாலடியார் பாடியவர்: சமண முனிவர்கள் ஒலி செய்யும் கடலின் குளிர்ச்சியான துறையைச் சேர்ந்தவனே, நன்கு படித்து அறிந்தவர்களுடன் நீ பழகினால், ஒரு கரும்பை நுனியிலிருந்து சாப்பிடுவதுபோல அந்த … Continue reading
Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், நட்பு, நாலடியார், வெண்பா
5 Comments
நெஞ்சுக்குள் பாய்ந்திடும் மாஅலை
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே! வண்டு இமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரை என இரவில் நானும் துயில் அறியேனே நூல்: ஐங்குறுநூறு (#172) பாடியவர்: அம்மூவனார் சூழல்: நெய்தல் திணை, ஓர் இளைஞன் ராத்திரியில் தூங்காமல் புரண்டுகொண்டிருக்கிறான். ‘என்னாச்சுடா உனக்கு?’ என்று அவனுடைய நண்பன் (பாங்கன்) கேட்கிறான், அதற்கு … Continue reading
Posted in அகம், ஆண்மொழி, ஐங்குறுநூறு, காதல், சினிமா, நெய்தல், பிரிவு
5 Comments
கள்வனே!
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய் ஊணொடு ஓசை ஊறுமாகி ஒன்று அலாத மாயையாய் பூணி பேணும் ஆயனாகி பொய்யினோடு மெய்யுமாய் காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல் பாடியவர்: திருமழிசை ஆழ்வார் இறைவா, ஆணும் நீ, பெண்ணும் நீ, இவை இரண்டும் அல்லாதவற்றிலும் … Continue reading
பாடுதும், தொழுதும்…
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ, பணி ஒரீஇ நின்புகழ் ஏத்தி அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுக யாம் எனவே நூல்: பரிபாடல் (#17ன் ஒரு பகுதி) பாடியவர்: நல்லழிசியார் முருகா, நீல மணியைப் … Continue reading
Posted in பக்தி, பரிபாடல், முருகன்
13 Comments